கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக வடக்கு சிக்கிமின் சுங்தாங்கில் கிட்டத்தட்ட 200 சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட இந்த நிலச்சரிவுகள், முக்கியமான சுங்தாங்-லாச்சென் வழித்தடத்தைத் தடுத்ததால், லாச்சென் நோக்கிச் சென்று கொண்டிருந்த பல பயணிகள் மாட்டிக்கொண்டனர்.
இந்த சுற்றுலா பயணிகளுக்கு சுங்தாங்கில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை (ITBP) முகாம் மற்றும் ஒரு குருத்வாராவில் இரவு முழுவதும் தங்குமிடம் வழங்கப்பட்டதாக மங்கன் மாவட்ட ஆட்சியர் அனந்த் ஜெயின் தெரிவித்தார்.
வட சிக்கிமில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகளால் 200 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
தேர்வு கிடையாது..! ஆதார் சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!
January 13, 2026
அழகான சுற்றுச்சூழல் கொண்ட யுன்தாங் ஏரி
March 3, 2026
ஜூலை 2025 இல் இந்தியாவின் ஆட்டோமொபைல் 4.31% வீழ்ச்சி
August 7, 2025
