ஜப்பானின் தற்காப்பு படையின் கப்பல் ஒன்று தைவான் நீரிணையில் நுழைந்தது குறித்த கேள்விகளுக்குச் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாங்சியௌகாங் ஏப்ரல் 17ஆம் நாள் பதிளிக்கையில், தைவான் நீரிணையில் ஜப்பானின் தற்காப்புப் படை கப்பல் நுழைந்து தைவான் சுதந்திர சக்திக்குத் தவறான சமிக்கையை வழங்கிய செயல் சீன மக்களிடையில் மேலும் பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. தீயுடன் விளையாடி ஆத்திரமூட்டும் ஜப்பானுக்கு எதிரடி கொடுக்கும் மக்களின் மனவுறுதியும் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஜப்பானிய படைக்கப்பல் தைவான் நீரிணையில் நுழைந்தது குறித்து சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் பதிலளிப்பு
You May Also Like
2025ஆம் ஆண்டுக்கான உலகப் பொருட்காட்சியின் சீன அரங்கு
March 3, 2025
சீனச் சந்தைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இலங்கை
August 18, 2023
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் தொலைபேசி தொடர்பு
April 3, 2024
More From Author
சென்னை மக்களே உஷார்..! இறந்த காகங்களை கையால் தொடாதீங்க..!
February 6, 2026
2026 வசந்த விழா கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது
February 16, 2026
மார்ச் 1 முதல் அதிரடி மாற்றம்.. அலர்ட் பயணிகளே..!!
February 24, 2026
