சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஏப்ரல் 24ஆம் நாள், பெனினின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கும் ரோமுவைட் வதாகினிக்கு வாழ்த்து செய்தியை அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், வதாகினி அவர்களுடன் இணைந்து பாடுபட்டு, சீன-பெனினின் நெடுநோக்கு உறவை தொடர்ந்து புதிய நிலைக்குத் தூண்ட வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
