டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சூரிச் நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த சுவிஸ் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் A330 விமானம், ரன்வேயில் சென்றுகொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டுத் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் சிக்கிய ஆறு பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
டெல்லி விமான நிலையத்தில் பதற்றம்: சுவிஸ் ஏர் விமான என்ஜினில் தீ
Estimated read time
1 min read
You May Also Like
இமாச்சலின் பாரம்பரியத்தை பறைசாற்றும் திருவிழா!
November 19, 2025
பாகிஸ்தான் தாக்குதலில் காஷ்மீர் அதிகாரி உயிரிழப்பு!
May 10, 2025
More From Author
செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு ஷாங்காய் முன்முயற்சி
January 14, 2026
சி 909 ரக விமானம் மூலம் பயணிகளின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டுதல்
December 15, 2025
நடிகர் தனுஷ் – ஹெச்.வினோத் கூட்டணியில் புதிய படம்
July 23, 2025
