இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தனது தங்க இருப்புகளை விற்றுள்ளதாகப் புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கை இந்திய நிதி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசின் ‘PIB Fact Check’ அமைப்பும் இணைந்து இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளன.
இந்தியா தனது தங்க இருப்பை விற்றதா? புளூம்பெர்க் செய்தியால் பரவிய பரபரப்பு
Estimated read time
1 min read
You May Also Like
பீகாரில் இன்று 122 சட்டசபை தொகுதிகளுக்கு இறுதி கட்ட தேர்தல்..!
November 11, 2025
கச்சா எண்ணெய் விலை 57% உயர்வு – அதிர்ச்சியில் இந்தியா..!
March 20, 2026
