ஜி7 மாநாட்டில் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்  

Estimated read time 1 min read

பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் தங்களின் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருகின்றனர்.
இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை “அமைதியானவர்”, “நிதானமானவர்” மற்றும் “முழுமையான கில்லர்” என்று வர்ணித்துப் பாராட்டியுள்ளார்.
இந்த வார்த்தைகள் இரு தலைவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கமான தனிப்பட்ட நட்புறவை மீண்டும் உலக மேடையில் வெளிப்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author