செசல் சுதந்திரம் பெற்ற 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கேற்பு

செசல் நாட்டின் அரசின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான லியூவேய் செசல் தலைநகரான விக்டோரியாவுக்குச் சென்று ஜூன் 28ஆம் நாள் நடைபெறவுள்ள செசல் சுதந்திரம் பெற்ற 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

You May Also Like

More From Author