செசல் நாட்டின் அரசின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான லியூவேய் செசல் தலைநகரான விக்டோரியாவுக்குச் சென்று ஜூன் 28ஆம் நாள் நடைபெறவுள்ள செசல் சுதந்திரம் பெற்ற 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
செசல் சுதந்திரம் பெற்ற 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கேற்பு
You May Also Like
சீனாவின் வசந்த விழாவுக்கு ஐ.நா பொதுச் செயலாளரின் வாழ்த்து
February 7, 2024
டிஜிட்டல் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் சீனா சேர்வதற்கான பேச்சுவார்த்தை
November 21, 2024
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு லீ ச்சியாங் வாழ்த்து
July 24, 2024
More From Author
எஸ்.சி.ஓ அமைப்பின் கூட்டத்தில் சீனத் தலைமை அமைச்சர் பங்கேற்பு
October 14, 2024
உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவு குறித்து நைஜீரியாவின் பாராட்டு
September 11, 2025
