சீனாவின் கடல் காவற்துறை செய்தித்தொடர்பாளர் ஜியாங் லெ வெளியிட்ட செய்தியில், ஜூலை 7ஆம் நாள், சீனாவின் ச்சிவெய்யூ தீவின் கடல் உரிமை பகுதியில் சட்டவிரோதமாக ஊடுருவிய ஜப்பானைச் சேர்ந்த மாரு எனும் கப்பலை சீனக் கடல் காவற்துறை கப்பல் சட்டத்தின்படி எச்சரிக்கை விடுத்து துரத்தி வெளியேற்றியது. தியோயூ தீவு மற்றும் அதனை சார்ந்த தீவுகள், சீனாவுக்குரிய உரிமைப்பிரதேசமாகும். இக்கடல் நீர்பரப்பில் ஆத்திரமூட்டும் செயல்களை ஜப்பான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.
சீனாவின் ச்சிவெய்யூ தீவின் கடல் உரிமைப் பகுதியில் சட்டவிரோதமாக ஊடுருவிய ஜப்பான் கப்பல் மீது சீன கண்டனம்
You May Also Like
ஜப்பானின் புதிய பதிப்பு பாடநூலுக்கு கண்டனம்
April 22, 2024
தக்லிமகன் பாலைவனத்தை சுற்றி வரும் பசுமை சுவரின் இறுதிப் பகுதி நிறைவு
November 28, 2024
பார்படாஸ் தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
June 27, 2023
More From Author
700 பில்லியன் டாலரை நெருங்கிய இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு
September 12, 2025
எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!
May 4, 2026
அமெரிக்கா : இன்று முதல் அமலாகும் விசா கட்டுப்பாடுகள்!
December 15, 2025
