சீனா, எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள திபெத்தில் ஒரு புதிய ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.
பீடபூமி ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பயன்பாட்டு மையம் எனப் பெயரிடப்பட்ட இந்த மையம், சிசாங் பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
உயரமான மலைப்பகுதிகளில் ஆளில்லா வான்வழி வாகனங்களின் (UAVs) ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்காக சீனா அமைத்துள்ள முதல் பிரத்யேகத் தளம் இதுவாகும்.
சீனா இப்போது எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ஒரு ட்ரோன் மையத்தை அமைத்துள்ளது
