தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சென்னை எண்ணூரில் அமைந்துள்ள பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் 58 வது தீமிதி திருவிழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் கலந்துகொண்டு வேடமணிந்தும், அலகு குத்தியும் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

You May Also Like

More From Author