நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை (ஜூலை 14), சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]
Author: Web Desk
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் ‘வர்த்தக’ கூற்றை மத்திய அரசு நிராகரித்தது
வர்த்தக சலுகைகளுக்கு ஈடாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை [மேலும்…]
பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் [மேலும்…]
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிப்பு
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளது. [மேலும்…]
அமெரிக்கா மீதான சுங்க வரி விதிப்பை சரிப்படுத்த சீனா அறிவிப்பு
சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கான ஜெனீவா கூட்டறிக்கையின்படி, அமெரிக்க நேரப்படி மே 14ஆம் நாள் முதல் சீனா மீதான கூடுதல் சுங்க வரி [மேலும்…]
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது ?
2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளின் கால அட்டவணையை ஜூலை மாத நடுப்பகுதியில் வெளியிடும் என்று [மேலும்…]
தீவிரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம்- ரந்தீர் ஜெய்ஸ்வால்
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் தேவையில்லை என இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்
2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் [மேலும்…]
ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட தற்காலிக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் [மேலும்…]
இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது?
இந்தியா தனது பாஸ்போர்ட் அமைப்பை சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டுகளுடன் (இ-பாஸ்போர்ட்) நவீனமயமாக்க உள்ளது. இந்த மேம்பட்ட பயண ஆவணங்கள் பாரம்பரிய காகித பாஸ்போர்ட்டுகளை [மேலும்…]
