சீனா

செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு ஷாங்காய் முன்முயற்சி

தற்போது சீனாவின் ஷாங்காய் மாநகரில் திறந்த மூல மென்பொருள் உருவாக்கும் பொறியியலாளர்களின் எண்ணிக்கை 10லட்சத்தைத் தாண்டி நாடளவில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, [மேலும்…]

தமிழ்நாடு

நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி..!

உலகப் புகழ்பெற்ற மதுரையின் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தை மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற உள்ளன. இதன்படி, ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16-ஆம் [மேலும்…]

சீனா

சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 5ஆவது முழு அமர்வின் பொது அறிக்கை வெளியீடு

சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 5ஆவது முழு அமர்வு ஜனவரி 12ஆம் நாள் முதல் 14ஆம் நாள் வரை, [மேலும்…]

சீனா

2025ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி வளர்ச்சி

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதித் தொகை 45 இலட்சத்து 47 ஆயிரம் [மேலும்…]

சீனா

சீனாவின் தொலை உணர்வறிச் செயற்கைக் கோள் ஏவுதல் வெற்றி

சீனாவின் தைய்யுயாங் செயற்கை கோள் ஏவு மையத்தில், ஜனவரி 13ஆம் நாள் இரவு 10 மணியளவில், லாங்மார்ச்-6 ஏவூர்தியின் மூலம்,“யாவுகான் 50 01”எனும் தொலை [மேலும்…]

உலகம்

தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கட்டுமான கிரேன் விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு  

தாய்லாந்தில் ஓடும் ரயில் பெட்டியின் மேல் கட்டுமான கிரேன் விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். புதன்கிழமை காலை [மேலும்…]

கல்வி

NEET PG 2025: பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம்?  

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MD/MS) நீட் தேர்வில் (NEET-PG 2025), இடஒதுக்கீடு பிரிவினருக்கான தகுதி சதவீதத்தைப் ‘பூஜ்யம்’ (Zero Percentile) என மத்திய சுகாதார [மேலும்…]

உலகம்

பொங்கல் திருநாள்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் வாழ்த்து  

உலகெங்கும் வாழும் தமிழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழிலேயே தனது வாழ்த்துகளைத் தெரிவித்துச் சிறப்பித்துள்ளார். [மேலும்…]

தமிழ்நாடு

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

பயிர் கடன் வழங்குவதற்காக குறைந்த வட்டியில் கூடுதலாக, 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, தமிழக அரசு வைத்த கோரிக்கையை, நபார்டு வங்கி [மேலும்…]

தமிழ்நாடு

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- மதிப்பிற்குரியவர்களுக்கு, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும், [மேலும்…]