ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்புத்துறைக்கு [மேலும்…]
Author: Web Desk
2024ஆம் ஆண்டு சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் ஐந்து ஒத்திகைகள் நிறைவு
பிப்ரவரி 7ஆம் நாள், சீனா ஊடகக் குழுமம் 2024ஆம் ஆண்டு சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் ஐந்தாவது ஒத்திகையை நிறைவேற்றியது. பாடல்கள், நடனங்கள், குறுக்கு பேச்சுகள், நாடகங்கள், தற்காப்புக் கலைகள், மந்திரத் தந்திர நிகழ்ச்சிகள், கூத்து [மேலும்…]
95 வயதில் முதுகலை பட்டம்…. இங்கிலாந்து முதியவரின் சாதனை
95 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் உலகின் மிக வயதான பட்டதாரி என்ற பெயரை பெற்றுள்ளார். டேவிட் மோர்ஜத் என்ற [மேலும்…]
சீனாவின் துருவ ஆய்வுப் பணியாளர்களுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீனாவின் தென்துருவ ஜின்லிங் தளம் 7ம் நாள் பயன்பாட்டுக்கு வந்தது. சீன டிராகன் ஆண்டின் வசந்த விழாவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், [மேலும்…]
வெளிநாடுகளில் சீனப் பொருட்களின் வரவேற்பு
சீனாவின் டிராகன் ஆண்டு வசந்த விழாவை முன்னிட்டு, உலகளவில் விழா சூழல் காணப்படுகிறது. இன்று, உலகில் சுமார் 20 நாடுகள் வசந்த விழாவை சட்டப்பூர்வமான [மேலும்…]
சீனாவின் வசந்த விழாவுக்கு ஐ.நா பொதுச் செயலாளரின் வாழ்த்து
உள்ளூர் நேரப்படி, பிப்ரவரி 6ஆம் நாள், ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் காணொளி வழியாக சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு!
ஆப்கானிஸ்தானில் இன்று 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.18 மணிக்கு நிலநடுக்கம் [மேலும்…]
“பாத பூஜை” செய்த அண்ணாமலை!
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் பாதுகாவலனாக, உற்ற தோழனாக, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். [மேலும்…]
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.26 அடியாக உள்ளது. மேட்டூர் [மேலும்…]
விஏஓ பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 6,244 கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், வனக் காவலர் மற்றும் [மேலும்…]
ஓய்வு பயணத்திற்காக ஈரானுக்குள் நுழையும் இந்திய குடிமக்களுக்கு விசா தேவையில்லை
புதுடெல்லி: ஓய்வு நேர பயணத்திற்காக ஈரானுக்குள் நுழையும் விமான நிறுவனங்கள் இந்திய குடிமக்களுக்கு இனி விசா தேவையில்லை என ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த [மேலும்…]
