விளையாட்டு

இந்தியா இதை மட்டும் செய்யலன்னா.. நியூசி, ஆஸியை தொடர்ந்து ஹாட்ரிக் தோல்வி உறுதி.. சாஸ்திரி கவலை

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட துவங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் [மேலும்…]

சினிமா

‘ஜன நாயகன்’ படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?  

நடிகர் விஜய் தனது வரவிருக்கும் படமான ‘ஜன நாயகனுக்காக’ ₹275 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெரும் [மேலும்…]

சீனா

உலகளாவிய செயற்கை நுண்ணறிவுக்கான ஆட்சிமுறை குறித்த ஷிச்சின்பிங்கின் கருத்துகள்

2023ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை குறித்த சர்வதேச ஒத்துழைப்புக்கான உச்சி மன்றக் கூட்டத்தில், உலகளாவிய செயற்கை [மேலும்…]

சீனா

கோடைகால டாவோஸ் கூட்டத்தின் துவக்க விழாவில் சீனத் தலைமை அமைச்சர் உரை நிகழ்த்தினார்

  சீனாவின் தியன்ஜின் மாநகரில் புதன்கிழமை நடைபெற்ற கோடைகால டாவோஸ் என அழைக்கப்படும் புதிய தலைவர்களின் 16ஆவது வருடாந்திர கூட்டத்தின் துவக்க விழாவில் சீனத் [மேலும்…]

உலகம்

புவிசார் அரசியலில் மாற்றம் : மத்திய கிழக்கில் புது உலகம் – தனிமைப்படுத்தப்பட்ட ஈரான்!

இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் 12 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்,ஈரானுக்கு எதிராகத் [மேலும்…]

இந்தியா

CDS, இப்போது 3-படைகளுக்கும் கூட்டு உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசு அதிகாரம் தந்துள்ளது  

ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று ஆயுதப் படைகளுக்கும் கூட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்க பாதுகாப்புப் படைத் தலைவர் [மேலும்…]

உலகம்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது  

இஸ்ரேலின் உளவு நிறுவனமான Mossad-க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. “கொலைகளை நடத்துவதற்காக நாட்டிற்கு உபகரணங்களை இறக்குமதி செய்ய [மேலும்…]

தமிழ்நாடு

கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை!

கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. அதன்படி சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் மற்றும் குளச்சல் [மேலும்…]

இந்தியா

இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை அம்பலப்படுத்துவோம் : வானதி சீனிவாசன்

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின், இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என்று தேசிய மகளிரணி தலைவரும், கோவை [மேலும்…]

உலகம்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அணுசக்தி நிலையங்களை அழிக்கவில்லை என்கிறது அமெரிக்க உளவுத்துறை  

ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்கள் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு [மேலும்…]