பழம்பெரும் நடிகை புஷ்பலதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியாகவும், பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற [மேலும்…]
Author: Web team
“அழிந்து வரும் கடல் ஆமைகள்”.. தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு…
கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலம் நவம்பர் முதல் மார்ச் வரை ஆகும். இந்த ஆண்டு அதிக ஆமைகள் இறந்து கரை [மேலும்…]
மினி பேருந்துகளுக்கான கட்டணம் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு
மினி பேருந்துகளுக்கான கட்டணம் 4 கிலோ மீட்டருக்குப் பிறகு ஒவ்வொரு 2 கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்சம் [மேலும்…]
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்!
காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து [மேலும்…]
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை அ.வல்லாளப்பட்டி மக்களை சந்திக்கிறார் – அண்ணாமலை தகவல்!
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை அ.வல்லாளப்பட்டி வர உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள [மேலும்…]
இந்தியாவுக்கே பெருமை…! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட்… வைரலாகும் வீடியோ…!!!
இஸ்ரோவின் 100-வது ராக்கெட் ஆன GSLV-F15 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து NVS-02 என்ற 2250 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி [மேலும்…]
நடிகை சாய் பல்லவிக்கு உடல்நலக்குறைவு…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. இவர் தமிழில் தியா, என் ஜி கே, மாரி 2, அமரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். [மேலும்…]
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 2.5 மடங்கு அதிகரிப்பு
2024-25 நிதியாண்டிற்கான இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ₹6.22 லட்சம் கோடியாக இருந்தது. இது 2014 இல் ₹2.53 லட்சம் கோடியிலிருந்து குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது. [மேலும்…]
2024க்கான ஐசிசியின் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் ஜஸ்ப்ரீத் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை, அவரது அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவரது சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்து, 2024 ஆம் [மேலும்…]
ஜனவரி 31இல் ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை
ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனவரி 31 அன்று உரையாற்றுவார். இது பட்ஜெட் 2025 கூட்டத் தொடரின் முதல் பகுதியின் தொடக்கத்தைக் [மேலும்…]
சீனக் கட்டிடங்களின் ஈர்ப்பாற்றலை வெளிகாட்டிய வசந்த விழா நிகழ்ச்சி
சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருகின்றது. தலைசிறந்த நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்நிகழ்ச்சிகளின் வழி [மேலும்…]