ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று பசும்பொன்னில் வி.கே.சசிகலா தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. தமிழக அரசியலில் தனது இருப்பை உறுதிப்படுத்த தென் மாவட்டங்களை [மேலும்…]
Category: தமிழ்நாடு
2026ல் மக்கள் விரும்பும் கூட்டணி- பிரேமலதா விஜயகாந்த்
2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சியில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என்றும் கேப்டன் இருக்கும்போது அவர் செய்த உதவியையும், நல்ல மனதையும் [மேலும்…]
பால் உற்பத்தியாளரை ஒருமையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்!
பால் உற்பத்தியாளரை அமைச்சர் மனோ தங்கராஜ் தொலைத்து விடுவேன் என மரியாதை குறைவாகப் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே [மேலும்…]
சி.எம்.டி.ஏ.,வில் நிதி இருப்பு சரிவு!
சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் போன்ற துறைகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை, சி.எம்.டி.ஏ. செயல்படுத்துவதால், அதன் நிதி இருப்பு காலியாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. [மேலும்…]
தமிழகத்தில் 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம்! தேர்தல் ஆணையம் தகவல்!
சென்னை : தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடங்கிய நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும் [மேலும்…]
1 கிலோ மல்லிகைப்பூ ரூ. 4, 200… கிடுகிடுவென உயர்ந்த விலை!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது குறிப்பாக மல்லிகைப்பூ பிச்சிப்பூ முல்லைப் பூ கனகாம்பரம் [மேலும்…]
நெல்லையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்….
நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லையில் நடைபெற இருந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், கட்சியினர் தடையை மீறிப் போராட்டம் [மேலும்…]
திருமங்கலம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த பள்ளி மினிவேன்!
திருமங்கலம் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற மினிவேன் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் [மேலும்…]
தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் [மேலும்…]
18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் அறிமுகம்
சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகரில் மீண்டும் இரட்டை அடுக்கு கொண்ட டபுள் டக்கர் (Double Decker) பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகரப் [மேலும்…]
பயணிகள் கவனத்திற்கு..! நாளை மறுநாள் 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து..!
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை [மேலும்…]
