தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2024-ஆம் கல்வி ஆண்டிற்கான பி.இ (B.E) மற்றும் பி.டெக் (B.Tech) படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் [மேலும்…]
Category: தமிழ்நாடு
“சென்னையில் ரூம் எடுத்துத் தங்குறீங்களா? ஜாக்கிரதை!”… காலியாகப்போகும் பாக்கெட்.. மே 5 முதல் புது வாடகை லிஸ்ட் இதோ..!!!!!
தலைநகர் சென்னையில் தங்கிப் பணிபுரியும் மற்றும் பயிலும் இளைஞர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், மே 5-ம் தேதி முதல் விடுதிகளின் (PG) கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு [மேலும்…]
தேர்தல் ஆணையம் சொன்ன குட் நியூஸ்..! தேர்தல் ரிசல்ட் பார்க்க டிவி தேவையில்ல..!
தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்து, வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. [மேலும்…]
சென்னையில் தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்- 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னை பெருநகரில் வாக்கு எண்ணும் நாளன்று சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு [மேலும்…]
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தவெக நிர்வாகி கொடூரமாக அடித்துக்கொலை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தேவூர் பேரூராட்சி த.வெ.க துணை செயலாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை [மேலும்…]
அடைமழை…! “கொட்டும் மழையில் ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டே சென்ற வாலிபர்”… நொடி பொழுதில் துடி துடித்து பலி… உதவக்கூட முடியாத கொடுமை… என்ன நடந்தது… பகீர் வீடியோ..!
பரபரப்பான வணிக வீதியில் மழையில் நனைந்தபடி ஸ்கூட்டரைத் தள்ளிச் சென்ற இளைஞர், அறுந்து கிடந்த மின்கம்பியைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். [மேலும்…]
ராமநாதசுவாமி கோவிலில் அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ்…
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் பரதநாட்டியம் ஆடியவாறும், ஒய்யாரமாக நடந்து சென்றவாறும், சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்த இன்ஸ்டா பிரபலத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. இன்றைய [மேலும்…]
ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கரீபியன் தீவு நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில் ஜமைக்கா, சுரினாம் [மேலும்…]
“ராகுல்காந்தியின் உரையை எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தேன்; என்னை விமர்சிப்போர் மன நோயாளிகள்”- செல்வப்பெருந்தகை
ராகுல் காந்தியின் உரையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தேன். அதை விமர்சிப்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை மக்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்று தமிழ்நாடு [மேலும்…]
சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம்!
சென்னை தியாகராய நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் சரி வேதாந்த [மேலும்…]
ராகுல் காந்தி உரை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!
ராகுல்காந்தியின் உரையை தவறாக மொழிப்பெயர்த்ததற்கு தான் ஒன்றும் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலவில்லை, அரசு பள்ளியில்தான் பயின்றேன் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை [மேலும்…]
