தமிழ்நாடு

சென்னை சாலையில் 2 ரவுடி கும்பல் இடையே மோதல்!

சென்னை பாரிமுனை அருகே ரவுடி கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் [மேலும்…]

தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ… என்ன காரணம்?..!! 

புதுச்சேரி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த முதலியார் பேட்டை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான ஏ. பாஸ்கர், அதிமுகவிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2011 மற்றும் [மேலும்…]

தமிழ்நாடு

குறைந்த வேகத்தில் மீண்டும் ஏறியது தங்கத்தின் விலை  

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (நவம்பர் 19) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]

தமிழ்நாடு

என் ஆசை நிச்சயம் நிறைவேறும்… செங்கோட்டையன் நம்பிக்கை..!! 

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுகவின் [மேலும்…]

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் நாளை இலவச அனுமதி

மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களை நாளை (19ம் தேதி) சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என [மேலும்…]

தமிழ்நாடு

சென்னை பெருநகரப் போக்குவரத்து: அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் வெளியீடு!  

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது [மேலும்…]

தமிழ்நாடு

வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 செ.மீ மழை பதிவு- சென்னை வானிலை ஆய்வு மையம்!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் [மேலும்…]

தமிழ்நாடு

நவ. 20-ல் புதுக்கட்சி தொடங்கும் மல்லை சத்யா…

மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மல்லை சத்யா, வரும் நவம்பர் 20-ஆம் தேதி அன்று தனது புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை [மேலும்…]

தமிழ்நாடு

கோவையில் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை..!

பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் இன்று முதல் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், [மேலும்…]