2026ஆம் ஆண்டின் சீன வசந்த விழாவின் வருகையை முன்னிட்டு, ஸிச்சுவான் மாநிலத்தின் ஈபின் நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கிற வெளிநாட்டு மாணவர்கள் சீனப் பொருள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – 4 பேர் பலி!
திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காக்களூர் சிப்காட் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து [மேலும்…]
நாகை- 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு!
நாகை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள [மேலும்…]
காளியம்மன் கோயிலில் களைகட்டிய எருதுகட்டு விழா!
ராமநாதபுரம் மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழாவையொட்டி எருதுகட்டு போட்டி நடைபெற்றது. இதில் 15 காளைகளும், 9 மாடுபிடி [மேலும்…]
ஆளுநர் ஆர்.என்.ரவியின் 5 நாள் சுற்றுப் பயணம் நிறைவு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு உதகை ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை திரும்பினார். கடந்த 27 மற்றும் 28-ம் [மேலும்…]
செப்பேடுகள் குறித்து தகவலளித்தால் தக்க சன்மானம்!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே காணாமல் போன செப்பேடுகள் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என சிலை தடுப்புப் பிரிவு போலீசார் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 30
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
அதிகரிக்கும் இரு சக்கர வாகனத் திருட்டு!
தேனி மாவட்டம், கம்பம் நகரில் இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்துள்ளதால், போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 29
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
அணை கட்டும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!
மேகதாது மற்றும் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் செயலைக் கண்டித்து திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தேசிய தென்னிந்திய [மேலும்…]
பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன் :அறுவை சிகிச்சைக்கு முன் பேசிய வைகோ
மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்ததால் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. [மேலும்…]
