இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளானது. தளத்தில் ஏஎன்-32 [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது – அண்ணாமலை
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 ஆம் பீடாதிபதியாக, பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை [மேலும்…]
ஃபெப்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் [மேலும்…]
இனி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும்..!
மத்திய ரயில்வே அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், கூறியுள்ளதாவது : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தினமும் சுமார் 2 ஆயிரம் பயணிகள் [மேலும்…]
திருச்சி : நடிகர் சிவாஜி கணேசனின் திறக்கப்படாத வெண்கல சிலை அகற்றம்!
திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியில் 14 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கடந்த 2011-ம் ஆண்டு [மேலும்…]
I love you Kovai and Kongu Thangams…தவெக தலைவர் விஜய் அறிக்கை..!
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மூன்று நாட்களுக்கு முன், கோவை மாவட்டத்தில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி [மேலும்…]
முக்கூடலில் இளைஞர்களுக்கு சிலம்பம் தேர்வு
நெல்லை மாவட்டம் முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் அருகில் வைத்து இந்திய வீரக்கலை சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் மற்றும் [மேலும்…]
நாம் இந்தியர் கட்சி சார்பில் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு நாளை முன்னிட்டு நாம் இந்தியர் கட்சி சார்பில் மாநில பொருளாளர் பேரூரணி து. ஜெயகணேஷ் தலைமையில் இன்று திருச்செந்தூரில் [மேலும்…]
நாம் இந்தியர் கட்சி 120 தொகுதிகளில் போட்டியிடும்
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நாம் இந்தியர் கட்சி 120 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் என் பி ராஜா [மேலும்…]
வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை வைக்க மே 15வரை அவகாசம் : ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் மே 15குள் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் [மேலும்…]
கம்பத்தில் இருந்து பெண்களுக்கு கட்டணம் இல்லா புதிய டவுன் பஸ் சேவை
தேனி மாவட்டம் கம்பம் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கம்பத்தில் இருந்து கூடலூர், லோயர் கேம்ப் [மேலும்…]
