தமிழகத்தில் தவெக கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் விஜய்யுடன் சேர்த்து 10 பேர் தவெக புதிய அரசில் அமைச்சர்களாகினர். அவர்களுக்கான இலாக்காக்களும் [மேலும்…]
Category: தமிழ்நாடு
உசிலம்பட்டியில் சரத்குமார், பொன்ராமுக்கு உற்சாக வரவேற்பு!
மதுரை உசிலம்பட்டியில் கொம்புசீவி படக் குழுவிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சண்முக பாண்டியன், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள கொம்புசீவி திரைப்படம் கடந்த 19ம் [மேலும்…]
இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்தியாவும் நியூசிலாந்தும் தங்களுக்கு இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் [மேலும்…]
ஜனவரி 7-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (O7.01.2025) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் [மேலும்…]
நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் அனைவரும் இளைஞர்கள் தான் – சீமான்..!
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை, மாநில கலந்தாய்வு கூட் டம், நேற்று திருச்சியில் நடந்தது. இதில், சீமான் பேசியதாவது: பெண்களுக்கான விடுதலை, உரிமை [மேலும்…]
சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!
மதுரை திருப்பரங்குன்றத்தில் சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் [மேலும்…]
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரும்- ஜிகே வாசன்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் வருகை தந்தார். அப்போது ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் [மேலும்…]
3 நாட்டு படகுகள் மீது கப்பல் மோதி விபத்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மீனவர்கள்!
கன்னியாகுமரி கடல் பகுதியில் மூன்று நாட்டு படகுகள் மீது கப்பல் மோதிய விபத்தில் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. வள்ளவிளை மீனவ கிராமத்தை [மேலும்…]
பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!
சென்னை அண்ணா சாலையில் உள்ள BSNL அலுவலகத்தில் இன்று (டிச. 20) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலை [மேலும்…]
ராமநாதபுரத்தில் ஜனவரி 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 2026 ஆம் [மேலும்…]
நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா காலமானார்..!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் [மேலும்…]
