விரதங்களில் அமாவாசை விரதத்திற்கு தனி சிறப்பு உண்டு. மற்ற விரத நாட்கள் அனைத்தும் ஏதோ ஒரு தெய்வத்திற்குரியதாக மட்டுமே இருக்கும். ஆனால் அமாவாசை விரதம் [மேலும்…]
Category: இந்தியா
நாட்டின் வேலையின்மை விகிதம் குறைப்பு – மத்திய அரசு
கிராமத்தினர் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதால் நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், [மேலும்…]
உங்கள் மெயில்களை நிர்வாகிக்க வந்துவிட்டது கூகிளின் CC AI ஏஜென்ட்
பயனர்கள் தங்கள் நாளை தொடங்க உதவும் வகையில், கூகிள் CC என அழைக்கப்படும் ஒரு சோதனை AI ஏஜெண்டை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புதிய அம்சம் [மேலும்…]
தமிழகம் வருகிறார் மத்திய மந்திரி பியூஷ் கோயல்..!
தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் [மேலும்…]
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு , வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து [மேலும்…]
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் மிகப்பெரிய ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்திய ரூபாயை நிலைப்படுத்த நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து இன்று வலுவான மீட்சியை அடைந்தது. உள்ளூர் சந்தையில் RBI-ன் ஆக்ரோஷமான [மேலும்…]
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: 50% ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (WFH) கட்டாயம்
டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக, டெல்லி அரசு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களது [மேலும்…]
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கௌரவம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி [மேலும்…]
இமயமலையில் புதைந்திருக்கும் அணுசக்தி சாதனம் : நீடிக்கும் அச்சம்!
இமயமலைப் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அணுசக்தி கருவி ஒன்று, தற்போது வரைக் கதிர்வீச்சு அச்சுறுத்தலுக்கு வித்திட்டபடியே உள்ளது. அந்தக் கருவி எதற்காகப் [மேலும்…]
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை முன்மொழியும் மசோதா மக்களவையில் தாக்கல்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார். காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) [மேலும்…]
இந்தியாவின் தனியார் துறை வளர்ச்சி 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது
இந்தியாவின் தனியார் துறை செயல்பாடு டிசம்பர் மாதத்தில் பெரும் மந்தநிலையை கண்டது, இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு பலவீனமான வளர்ச்சியை குறிக்கிறது. [மேலும்…]
