சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்க்கு இடைக்காலத் தடை [மேலும்…]
ஒரே செயலி, பல ஆதார் சுயவிவரங்களை நிர்வகிப்பது எப்படி?
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) உருவாக்கப்பட்ட mAadhaar செயலியானது, உங்கள் ஆதார் தகவலை டிஜிட்டல் முறையில் உங்கள் கைகளிலேயே அடக்கமாக எடுத்து செல்ல [மேலும்…]
அக்டோபரில் DA உயர்வு: உங்கள் சம்பளம் எவ்வளவு உயரும்?
மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்துள்ளனர். இது அவர்களின் சம்பளத்தை கொஞ்சம் அதிகரிக்கும். அக்டோபர் மாதத்தில் இந்த செய்தியை [மேலும்…]
10 ஆண்டுகளை நிறைவு செய்தது பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் உரையாற்றினார். இது மன் கி பாத் நிகழ்ச்சியின் [மேலும்…]
37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் இலங்கை கடற்படையால் 37 தமிழக மீனவர்கள் [மேலும்…]
கேரளாவில் 2-வது குரங்கு அம்மை தொற்று.. கண்காணிப்பு தீவிரம்.!
கொச்சி: குரங்கு அம்மை தடுப்பு குறித்து அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. சமீபத்திய [மேலும்…]
மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக [மேலும்…]
அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு; பிரம்மோஸ் நிறுவனம் அறிவிப்பு
இந்திய மற்றும் ரஷ்யாவின் கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (பிஏபிஎல்), அதன் தொழில்நுட்ப காலியிடங்களில் குறைந்தது 15% மற்றும் அதன் நிர்வாக [மேலும்…]
உலக கண்டுபிடிப்பு குறியீட்டில் 39வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்
உலக கண்டுபிடிப்பு குறியீடு (ஜிஐஐ) 2024 வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா தற்போது ஒரு இடம் முன்னேறி, உலகின் 133 பொருளாதாரங்களில் 39வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. [மேலும்…]
டிசம்பர் முதல் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்கும் என யுபிஎஸ் கணிப்பு
யுபிஎஸ்ஸின் அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நாணய கொள்கைக் குழு இந்த ஆண்டு டிசம்பர் முதல் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்…]
