இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு  

Estimated read time 0 min read

உஃபா சட்டத்தின் கீழ் தண்டனையை முடித்தவுடன் நாடு கடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, இலங்கைத் தமிழர் ஒருவரைத் தடுத்து வைப்பதில் தலையிட உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (மே 19) மறுத்துவிட்டது.
காலவரையின்றி அடைக்கலம் தேடும் வெளிநாட்டினருக்கு இந்தியா ஒரு தர்மசாலையாக செயல்பட முடியாது என்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு உறுதியாகக் கூறியது.
தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டதற்காக 2015 இல் தமிழ்நாட்டின் கியூ பிரான்ஞ்சால் கைது செய்யப்பட்ட மனுதாரருக்கு ஆரம்பத்தில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author