பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் அண்மையில் நாடு தழுவிய அளவில் ‘4G’ சேவையை தொடங்கியது.இதனையடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினர். [மேலும்…]
Category: இந்தியா
பாஜகவுக்கு அதிர்ச்சி..! “17 முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு விலகல்”…
அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலத்தின் மூத்த தலைவருமான ராஜேன் கோஹைன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். [மேலும்…]
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், எனது நண்பர் இஸ்ரேல் பிரதமர் [மேலும்…]
இந்தியாவின் பணக்காரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார், இரண்டாமிடத்தில் அதானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, இந்தியாவின் பணக்காரர் என்ற தனது நிலையை தக்க வைத்துக்கொண்டார். இருப்பினும், அவரது செல்வம் பெரும் [மேலும்…]
இந்தியா-UK இடையே பாதுகாப்பு, கல்வி, முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் முக்கிய ஒப்பந்தங்கள் அறிவிப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தொடர்ச்சியான ஒப்பந்தங்களை அறிவித்துள்ளனர். [மேலும்…]
இலவச ‘AI Classroom’ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் Jio: எப்படி பங்கேற்பது?
ஜியோ ‘AI Classroom – Foundation Course’ என்ற இலவச மற்றும் தொடக்கநிலையாளர்களுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு கற்பவரையும் AI-க்கு தயார்படுத்துவதை நோக்கமாகக் [மேலும்…]
காசா மக்களுக்கு நிம்மதி அளிக்கும்; அமைதி ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும், இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிடப்பட்ட போர்ப் பகுதியிலிருந்து படிப்படியாக விலகிக் கொள்ளவும் வழிவகுக்கும், அமெரிக்கா முன்னெடுத்த அமைதி ஒப்பந்தத்தை [மேலும்…]
மருத்துவம், இயற்பியலை தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
மருத்துவம், இயற்பியலை தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசும் மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு [மேலும்…]
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவில் முறையான உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோனசீமா மாவட்டத்தில் உள்ள [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவல் எனத்தகவல்; பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் இரண்டு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இந்த பகுதிகளில் அதிக ஆயுதம் [மேலும்…]
இந்தியாவின் IT வெப்சைட்டில் தரவு மீறலா? வரி செலுத்துவோர் தரவுகள் லீக் ஆனதா?
இந்தியாவின் வருமான வரி தாக்கல் போர்ட்டலில் இருந்த ஒரு பெரிய பாதுகாப்பு பாதிப்பு சரி செய்யப்பட்டுள்ளதாக டெக்க்ரஞ்ச் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களான அக்ஷய் சிஎஸ் [மேலும்…]