தமிழ்நாட்டின் அரசியல் மாற்றங்கள் இப்போது டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தனி ஆசனங்கள் ஒதுக்க [மேலும்…]
Category: இந்தியா
வாக்குத் திருட்டு போன்ற கருத்துக்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம்; தேர்தல் ஆணையம் கருத்து
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையாக மறுத்துள்ளது. வாக்குத் திருட்டு போன்ற சொற்கள் அரசியலமைப்பை [மேலும்…]
ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேக வெடிப்பால் நான்கு பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காதி கிராமத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) இரவு ஏற்பட்ட மேக வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்தனர் [மேலும்…]
முதல் நாளில் வருடாந்திர ஃபாஸ்டேக்கை வாங்கிய 1.4 லட்சம் பயனர்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1,150 டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நெடுஞ்சாலை [மேலும்…]
கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய பாதுகாப்புத்துறை
உள்நாட்டுத் தயாரிப்பால் நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் இந்தியப் பாதுகாப்புத்துறை, தற்போது கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோவை களத்தில் இறக்கியுள்ளது. MULE என்ற பெயரில் [மேலும்…]
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபின் உரையாற்றிய பிரதமர் [மேலும்…]
சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்
செங்கோட்டையில் தனது 79வது சுதந்திர தின உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் விஷயங்கள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் சுகாதார நெருக்கடிக்கு காரணமாக [மேலும்…]
செங்கோட்டையிலிருந்து அதிக சுதந்திர தின உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர்கள்
பிரதமர் நரேந்திர மோடி இந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) செங்கோட்டையில் இருந்து தனது தொடர்ச்சியான 12வது சுதந்திர தின உரையை நிகழ்த்த உள்ளார். இது [மேலும்…]
சுதந்திர தினம் 2025: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார். அதன் பிறகு, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி [மேலும்…]
ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!
இமாச்சலப்பிரதேசத்தின் ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குலு பகுதியில் உள்ள ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் [மேலும்…]
அக்டோபர் 4 முதல் காசோலையை செலுத்திவிட்டு காத்திருக்க வேண்டியதில்லை; ஆர்பிஐ அதிரடி உத்தரவு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அக்டோபர் 4 முதல் வேகமான காசோலை தீர்வு செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது. இது காசோலை தீர்வு நேரத்தை இரண்டு வேலை [மேலும்…]
