பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது இப்போது அவசியமாகியுள்ளது. அகில இந்திய எஸ்பிஐ ஊழியர்கள் [மேலும்…]
Category: இந்தியா
ஐஐடி கரக்பூர் ‘Campus Mothers’ திட்டத்தை அறிவித்துள்ளது: யார் அவர்கள்?
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கரக்பூர், துன்பத்தில் உள்ள மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், வழிகாட்டுதலையும் வழங்குவதற்காக “Campus Mothers” என்ற தனித்துவமான முயற்சியைத் தொடங்க [மேலும்…]
நாளை அகில இந்திய தொழிலாளர் வேலைநிறுத்தம்: எந்த சேவைகள் பாதிக்கப்படும்?
இந்தியா முழுவதும் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மன்றத்தால் [மேலும்…]
ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பித்த புலனாய்வாளர்கள்
ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. [மேலும்…]
இந்தியாவின் தலைமையின் கீழ் பிரிக்ஸை மறுவரையறை செய்வதாக பிரதமர் மோடி உறுதி
இந்தியாவின் வரவிருக்கும் தலைமையின் போது பிரிக்ஸை மறுவரையறை செய்வதற்கான ஒரு லட்சிய தொலைநோக்குப் பார்வையை பிரதமர் நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டியுள்ளார். “ஒத்துழைப்பு மற்றும் [மேலும்…]
தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க 80 எம்.பிக்கள் ஆதரவு கையொப்பம்!
புத்த மதத்தலைவரும் திபெத்தின் ஆன்மீக தலைவருமான தலாய் லாமாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் [மேலும்…]
இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரிக்கு இன்று முதல் தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரி செய்வதற்கு இன்று முதல் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவிட்டுள்ளார். மூணாறு போதமேட்டு பகுதியில் கடந்த [மேலும்…]
தெலங்கானா : தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு!
தெலுங்கானாவில் தனியார் நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், வாராந்திர வேலை நேரம் 48 மணி நேர வரம்பைத் [மேலும்…]
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!
பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் லுலாடா சில்வா ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் [மேலும்…]
ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவுக்கு நாடு கடத்தி விடலாம்: பிலாவல் பூட்டோ
நல்லெண்ண நடவடிக்கையாக ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற மோசமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை பாகிஸ்தான் எதிர்க்காது என்று அறிவித்த பின்னர், [மேலும்…]
வருமான சமத்துவத்தில் உலகின் நான்காவது இடத்தில் இந்தியா
உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, உலகின் நான்காவது மிகவும் சமத்துவமான சமூகமாக இந்தியா உருவெடுத்து, ஒரு குறிப்பிடத்தக்க புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. வருமான சமத்துவமின்மையின் [மேலும்…]
