பழம்பெரும் நடிகை புஷ்பலதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியாகவும், பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற [மேலும்…]
Category: இந்தியா
3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்…!!!!
இந்தியாவில் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் என்பதால் [மேலும்…]
பண்டிட் மாளவியாவைப் போல எனக்கும் காசிக்கு சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது: பிரதமர் மோடி!
பண்டிட் மதன் மோகன் மாளவியாவைப் போல எனக்கும் காசிக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறி பெருமிதம் [மேலும்…]
மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான்: கருத்துக் கணிப்பில் தகவல்!
மத்தியில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான் அமையும் என்று சி வோட்டர் மற்றும் ஏ.பி.பி. நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்திருக்கிறது. [மேலும்…]
குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஜனாதிபதி
குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். குற்றவியல் சட்டங்களை திருத்தும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். பாரதீய நியாய சம்ஹிதா, [மேலும்…]
பெண் ஊழியர்களுக்கு ‘எளிமையான வாழ்க்கையை’ உருவாக்க அரசு தொடர்ச்சியான முன்முயற்சிகளை எடுத்துள்ளது!
நல்ல நிர்வாக தினத்தை முன்னிட்டு, மிஷன் கர்மயோகி இயக்கத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். புதுதில்லியில் [மேலும்…]
அயோத்தியில் 30-ம் தேதி 15 கி.மீ. தூரம் ரோடு ஷோ
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு வரும் 30-ம் தேதி செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 15 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ நடத்துவதோடு, [மேலும்…]
இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் 4000-ஐ தாண்டியுள்ளது
இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் 4000 ஐ தாண்டியுள்ளது மற்றும் கேரளாவில் ஒரு இறப்பு பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் துணை [மேலும்…]
நல்லாட்சி தினத்தில் தொழிலாளர்களுக்கு நீதி: பிரதமர் மோடி பெருமிதம்!
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹுகும்சந்த் மில் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய சுமார் 224 கோடி ரூபாய்க்கான காசோலையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர் [மேலும்…]
புதிய வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையா? – மத்திய அரசு விளக்கம்!
புதிய வகை கொரோனாவுக்கு வீரியம் குறைவு என்பதால், தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் [மேலும்…]
இம்பால் ஒய் – 12706 போர் கப்பல் நாளை கடற்படையில் இணைப்பு!
நாளை கடற்படையில் இம்பால் ஒய் – 12706 போர் கப்பல் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட உள்ளது. இந்திய கடற்படையின் மும்பை கடற்படை கப்பல் கட்டும் [மேலும்…]