மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி [மேலும்…]
Category: இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் 58.46% வாக்குப் பதிவு வெளிப்படைத் தன்மைக்கு உதாரணம்! – நிர்மலா சீதாராமன்
மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் 58.46 சதவீத வாக்குகள் பதிவானது வெளிப்படைத் தன்மைக்கு உதாரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 35 [மேலும்…]
கரை புரண்டோடும் வெள்ளம் : சலால் அணை திறப்பு!
அதிக நீர் வரத்து காரணமாக ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணை திறக்கப்பட்டது. செனாப் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து [மேலும்…]
மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்யும் எல்ஐசி!
எல்ஐசி நிறுவனம் மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்வது தொடர்பாக யோசித்து வருவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் மொஹந்தி தெரிவித்துள்ளார். மருத்துவக் காப்பீட்டுத்துறையில் தாங்கள் ஆர்வமாக [மேலும்…]
டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் வெளியேற்றம்
டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கிச் செல்லவுள்ள இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து ஏஎன்ஐ வெளியிட்ட [மேலும்…]
புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்
ஆதாரங்களை சேதப்படுத்தியதற்காகவும், போர்ஷே காரை மோதி இரண்டு ஐடி நிபுணர்களைக் கொன்ற புனே இளைஞனின் இரத்த மாதிரிகளை மாற்றியதற்காகவும், கைது செய்யப்பட்ட இரு மருத்துவர்களில் [மேலும்…]
6 கட்டத் தேர்தலிலேயே பெரும்பான்மை பெற்றுவிட்டோம்!- பிரதமர் மோடி
வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து [மேலும்…]
இன்று இரவு கரையை கடக்க இருக்கும் ரெமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவைகள் இடை நிறுத்தம்
வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று ரெமல் புயலாக மாறி, இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் [மேலும்…]
ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி, ராகுல் காந்தி வாக்களித்தனர்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதி கவுதம் காம்பீர், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா [மேலும்…]
ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்!
6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, ஜார்க்கண்டில் அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தான் வளர்ச்சிக்காக வாக்களித்ததாகவும், [மேலும்…]
6-ம் கட்ட மக்களவை தேர்தல்: 11 மணி நிலவரப்படி 25.76% வாக்குகள் பதிவு!
6-ம் கட்ட மக்களவை தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 25 புள்ளி ஏழு ஆறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு [மேலும்…]
