இந்தியா

இன்று முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி..!

கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் செப்.,5ல் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இடுக்கி அணையை காண இன்று (செப்.,1) முதல் செப்., 30 வரை பயணிகள் [மேலும்…]

இந்தியா

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருமாறு ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு  

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டிற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசினார். [மேலும்…]

இந்தியா சீனா

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த பிரதமர் மோடி  

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) முக்கிய தலைவரும், அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு [மேலும்…]

இந்தியா

எல்லை பிரச்சனையை தாண்டி… இந்தியா – சீனா இடையே முக்கிய ஒப்பந்தம்: விமான சேவை திரும்ப தொடக்கம்! 

இந்தியா – சீனா இடையே நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவை, மீண்டும் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சீன அதிபர் ஜி [மேலும்…]

இந்தியா

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி!

சீனா : சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்யை பிரதமர் மோடி [மேலும்…]

இந்தியா

அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி; ராயல் என்ஃபீல்ட்அதிகாரி வலியுறுத்தல்  

அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும், அவற்றின் என்ஜின் திறன் எதுவாக இருந்தாலும், ஒரே மாதிரியான 18% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டும் என ராயல் [மேலும்…]

இந்தியா

முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பென்ஷன் கேட்டு விண்ணப்பம்..!

ஜெகதீப் தன்கர் இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அவர் சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த ஒரு மாதத்திற்குள், ராஜஸ்தான் [மேலும்…]

இந்தியா

சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா சென்ற பிரதமர் மோடிக்குத் தியான்ஜின் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாள் அரசு முறைப்பயணமாகப் [மேலும்…]

இந்தியா

7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக சீனா சென்றார் பிரதமர் மோடி  

பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இரண்டு நாள் [மேலும்…]

இந்தியா

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

தொடர் கனழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் பஞ்சாப் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இது [மேலும்…]