காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடந்த மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 23ஆம் [மேலும்…]
Category: இந்தியா
11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்க டிஜிசிஏ விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் வான்வழிப் [மேலும்…]
மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!
‘மேற்காசியப் போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், 497 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. [மேலும்…]
ஏப்ரல் மாதம் முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளது கோல்ட்மேன் சாக்ஸ்
புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ், அடுத்த மாதம் முதல் தொடர்ச்சியான ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது. வசந்த [மேலும்…]
டோல் கட்டணம் செலுத்தாவிட்டால் ஈ-நோட்டீஸ்! வாகன சேவைகள் முடக்கப்படலாம்
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன உரிமையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. [மேலும்…]
புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது மத்திய அரசு
மத்திய அரசு 2026 ஆம் நிதி ஆண்டிற்கான புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் புதிய வருமான வரிச் [மேலும்…]
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 6 இந்தியர்கள் பலி, ஒருவர் காணவில்லை: வெளியுறவு அமைச்சகம்
சவூதி அரேபியாவின் ரியாத்தில் மார்ச் 18 அன்று ஒரு இந்தியர் கொல்லப்பட்டார். இதன்மூலம், நடைபெற்று வரும் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதலில் உயிரிழந்த இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை [மேலும்…]
எச்டிஎஃப்சி தலைவர் திடீர் ராஜினாமா – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
HDFC வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இது இந்தியப் பங்குச்சந்தையில் இன்று ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]
எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா போட்ட ஸ்கெட்ச்….!!
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், இப்போது ஒரு பயங்கரமான ‘எரிசக்தி போராக’ (Energy War) உருவெடுத்துள்ளது. ஈரானின் முக்கிய [மேலும்…]
நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கியத் துறைகளுக்காக மொத்தம் 54 ஆயிரத்து 926 கோடி ரூபாய் மதிப்பிலான [மேலும்…]
மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அரசின் அதிரடி உத்தரவு
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் எல்என்ஜி எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கத்தாரின் ராஸ் லஃப்பான் மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் [மேலும்…]
