இந்தியா

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தால் 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது Zupee  

பணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளைக் கொண்ட ஜூப்பி (Zupee) நிறுவனம், தனது 170 ஊழியர்களை, அதாவது மொத்தப் பணியாளர்களில் சுமார் 30% பேரை, [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா வந்துள்ள மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர [மேலும்…]

இந்தியா

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது  

மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன வழக்கில் உச்ச நீதிமன்றம் [மேலும்…]

இந்தியா

‘உங்களுக்கு நாங்க சொல்லி தரோம்’: சிறுபான்மையினர் கருத்துக்கு சுவிட்சர்லாந்திற்கு இந்தியா பதிலடி  

இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) [மேலும்…]

இந்தியா

இன்று உத்தரகாண்ட் செல்கிறார் பிரதமர் மோடி..!

கடந்த 5ம் தேதி உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் IT துறைக்கு அச்சுறுத்தலாக வரும் டிரம்பின் HIRE சட்டம்  

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், இந்தியாவின் $250 பில்லியன் மதிப்புள்ள ஐடி சேவைத் துறையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய, சர்வதேச வேலைவாய்ப்பு இடமாற்றத்தை [மேலும்…]

இந்தியா

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம், வரும் 25ம் தேதி திறப்பு விழா காணவுள்ளது. கேரளாவின் வாகமனில் [மேலும்…]

இந்தியா

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்..!

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் [மேலும்…]

இந்தியா

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்களுக்குச் சென்று விட்டு திரும்பிய பிறகு, [மேலும்…]

இந்தியா

செப்டம்பர் 25ல் நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது. [மேலும்…]