சர்வதேச சந்தை நிலவரங்களின் பின்னணியில் தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 22, 2026) சற்று குறைந்து நுகர்வோருக்கு நிம்மதியளித்துள்ளது. காலை நிலவரப்படி, [மேலும்…]
Category: இந்தியா
கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய பாதுகாப்புத்துறை
உள்நாட்டுத் தயாரிப்பால் நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் இந்தியப் பாதுகாப்புத்துறை, தற்போது கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோவை களத்தில் இறக்கியுள்ளது. MULE என்ற பெயரில் [மேலும்…]
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபின் உரையாற்றிய பிரதமர் [மேலும்…]
சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்
செங்கோட்டையில் தனது 79வது சுதந்திர தின உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் விஷயங்கள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் சுகாதார நெருக்கடிக்கு காரணமாக [மேலும்…]
செங்கோட்டையிலிருந்து அதிக சுதந்திர தின உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர்கள்
பிரதமர் நரேந்திர மோடி இந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) செங்கோட்டையில் இருந்து தனது தொடர்ச்சியான 12வது சுதந்திர தின உரையை நிகழ்த்த உள்ளார். இது [மேலும்…]
சுதந்திர தினம் 2025: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார். அதன் பிறகு, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி [மேலும்…]
ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!
இமாச்சலப்பிரதேசத்தின் ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குலு பகுதியில் உள்ள ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் [மேலும்…]
அக்டோபர் 4 முதல் காசோலையை செலுத்திவிட்டு காத்திருக்க வேண்டியதில்லை; ஆர்பிஐ அதிரடி உத்தரவு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அக்டோபர் 4 முதல் வேகமான காசோலை தீர்வு செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது. இது காசோலை தீர்வு நேரத்தை இரண்டு வேலை [மேலும்…]
மொத்த விலைக் குறியீடு உள்ளிட்ட பொருளாதார குறிகாட்டிகளில் மாற்றம் செய்கிறது மத்திய அரசு
மொத்த விலைக் குறியீட்டை (WPI) 2022-23 அடிப்படை ஆண்டாகத் திருத்துதல், முதல் முறையாக உற்பத்தியாளர் விலைக் குறியீட்டை (PPI) அறிமுகப்படுத்துதல் மற்றும் தொழில்துறை உற்பத்தி [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்
ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஜம்மு-காஷ்மீரின் நிலவரங்களைக் கருத்தில் கொள்வதன் [மேலும்…]
133 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வு பெறவிருக்கும் பிரபல கேமரா நிறுவனம்?
பிரபல கேமரா நிறுவனமான கோடக், ஒரு வருடத்திற்குள் வணிகத்தை நிறுத்தக்கூடும் என்று முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது. 133 ஆண்டுகள் பழமையான இந்த அமெரிக்க நிறுவனம், இந்த [மேலும்…]
