குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்திய அரசு [மேலும்…]
Category: இந்தியா
நாசாவின் புதிய இணை நிர்வாகி இந்திய வம்சாவளி அமித் க்ஷத்ரியா; யார் அவர்?
இந்திய-அமெரிக்கரான அமித் க்ஷத்ரியா, நாசாவின் புதிய இணை நிர்வாகியாக, அந்த நிறுவனத்தின் உயர் குடிமைப் பணிப் பதவியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை புதன்கிழமை தற்காலிக [மேலும்…]
டிரம்ப்-மோடி நட்பு வரலாறு ஆகிவிட்டது: முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்
டொனால்ட் டிரம்புக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் இருந்த நெருங்கிய தனிப்பட்ட பிணைப்பு மறைந்துவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் [மேலும்…]
Rs.5 லட்சம் வரை ஆந்திராவில் இலவச மருத்துவக் கொள்கை: சந்திரபாபு அரசு ஒப்புதல்
முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அமைச்சரவை, உலகளாவிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சி, மாநிலத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட [மேலும்…]
2015க்கு முன்பு வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, [மேலும்…]
நேபாளம், பூட்டான் நாட்டு மக்களுக்கு பாஸ்போர்ட், விசா அவசியமில்லை : மத்திய அரசு
நேபாளம், பூட்டான் நாட்டு மக்களுக்குப் பாஸ்போா்ட் மற்றும் விசா அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் [மேலும்…]
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே..!
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 [மேலும்…]
2024-க்குள் இந்தியா வந்த சிறுபான்மையினர் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கிய மத்தியஅரசு
மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை இந்தியாவிற்கு வந்த மற்ற நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி [மேலும்…]
ஜம்மு – காஷ்மீர் : வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கிய கோட்லி கிராமம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செனாப் நதி நிரம்பி கரைபுரண்டு ஓடுவதால், அக்னூரில் உள்ள கோட்லி பகுதியில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வடமாநிலங்களில் பெய்து [மேலும்…]
சீனியர் சிடிஸன்களுக்கு மலிவான விமானக் கட்டணத்தை வழங்கும் ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா குழுமத்திற்கு [மேலும்…]
இந்தியாவின் சேவைகள் துறை ஆகஸ்ட் மாதத்தில் 15ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை கண்டுள்ளது
இந்தியாவின் சேவைகள் துறை ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பெரிய ஏற்றத்தைக் கண்டது, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. வலுவான தேவையால் இந்த உயர்வு [மேலும்…]
