தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 ஆகிய தேதிகளில் கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கொல்லத்தில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(16328), வரும் 11,13 ஆகிய தேதிகளில் குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக கொல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும்.
மத்திய பட்ஜெட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல் தமிழ்நாடு வஞ்சிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் முதலமைச்சர் [மேலும்…]
தமிழக இளைஞர்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில் முனைவோர் [மேலும்…]
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில், ஏற்கனவே ஸ்ரீலீலா கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். ஸ்ரீலீலா சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் மூலம் [மேலும்…]
சீனாவின் ஹுவாநெங் நிறுவனத்தின் 3 லட்சம் கிலோவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாற்றல் மின்சாரத் திட்டப்பணியைச் சேர்ந்த முதலாவது தொகுதியான மின்னாக்கிகள் அண்மையில் வெற்றிகரமாக [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்திய வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் தலைவருமான வாங்யீ, பிப்ரவரி முதல் நாள் பெய்ஜிங்கில் [மேலும்…]