தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 ஆகிய தேதிகளில் கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கொல்லத்தில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(16328), வரும் 11,13 ஆகிய தேதிகளில் குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக கொல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும்.
தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தனது முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ [மேலும்…]
செவ்வாய்க்கிழமையன்று டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டது. இந்தியா கேட் பகுதியைச் சுற்றியுள்ள காட்சிகளில், கர்த்தவ்யா பாதை [மேலும்…]
உலக அளவிலான கலாசாரப் பாரம்பரியமான பொத்தலா மாளிகை, உலகளவில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டு, மிக முழுமையாக பாதுகாக்கப்பட்ட அரண்மனை கட்டிடமாகும். [மேலும்…]
சீன சர்வதேச விநியோக சங்கிலி கண்காட்சி குறித்து, சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் உலகெங்கிலும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், திறந்த உலக [மேலும்…]
கட்சி ஆக்கப்பணி பற்றிய ஷி ச்சின்பிங்கின் படைப்புகளின் முதலாவது மற்றும் 2ஆவது தொகுப்புகள் அண்மையில் நாடு முழுவதிலும் வெளியிடப்பட்டன. ஷி ச்சின்பிங்கின் கட்சி ஆக்கப்பணிச் [மேலும்…]
முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஒரு குட்டிக்கதை சொன்னார். “ஒரு ஊரில் ஒரு பெரியவர் வெயில் அதிகமாக இருக்கிறது என நினைத்து கண்ணிற்கு மேலே கையை வைத்துக்கொண்டு [மேலும்…]
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் 23ஆம் நாள் கூறுகையில், சீன-இந்திய எல்லை பகுதிகளின் ஒட்டுமொத்த நிலைமை நிலையாக இருப்பதோடு, எல்லை [மேலும்…]