தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 ஆகிய தேதிகளில் கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கொல்லத்தில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(16328), வரும் 11,13 ஆகிய தேதிகளில் குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக கொல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும்.
இந்திய-அமெரிக்கரான அமித் க்ஷத்ரியா, நாசாவின் புதிய இணை நிர்வாகியாக, அந்த நிறுவனத்தின் உயர் குடிமைப் பணிப் பதவியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை புதன்கிழமை தற்காலிக [மேலும்…]
டொனால்ட் டிரம்புக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் இருந்த நெருங்கிய தனிப்பட்ட பிணைப்பு மறைந்துவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் [மேலும்…]
OpenAI நிறுவனம், முதலாளிகளை சரியான வேட்பாளர்களுடன் இணைக்க AI ஐப் பயன்படுத்தும் ஒரு புதிய தளத்துடன் வேலை சந்தையில் நுழையத் தயாராகி வருகிறது. OpenAI [மேலும்…]
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 4.9, 5.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் தொடர்ச்சியாக மூன்று [மேலும்…]
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் [மேலும்…]
ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த அதிமுக MLA மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் நிலவும் அதிருப்தியை ஒட்டி இன்று (செப். 5) [மேலும்…]
அதிமுகவின் மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று கோபியில் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் [மேலும்…]