தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 ஆகிய தேதிகளில் கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கொல்லத்தில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(16328), வரும் 11,13 ஆகிய தேதிகளில் குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக கொல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும்.
கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு, சீனா மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமெரிக்கா பல முறை வெளியிட்டன. அமெரிக்காவின் [மேலும்…]
ஜோதிட சாஸ்திரத்தின்படி இன்றைய நாள் பல முக்கிய கிரக மாற்றங்களுடன் தொடங்குகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ‘கண்டமூல’ நட்சத்திரத்தின் தாக்கம் [மேலும்…]
இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வெள்ளிக்கிழமை அன்று சரிந்தன. நிதித்துறை பங்குகளில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் கச்சா எண்ணெய் [மேலும்…]
சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரச் செயல்பாடு பொதுவாக [மேலும்…]
காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாமக சௌமியா அன்புமணி, கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவேரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்கவே [மேலும்…]
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தொகுதி மறுவரையறை பணிகளால், தமிழகத்திற்கு [மேலும்…]
அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெறுவதற்காக வெளிநாட்டினர் மேற்கொள்ளும் ‘பிரசவ சுற்றுலா’வுக்கு தடை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் [மேலும்…]