தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 ஆகிய தேதிகளில் கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கொல்லத்தில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(16328), வரும் 11,13 ஆகிய தேதிகளில் குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக கொல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும்.
நீங்கள் ஒவ்வொருவரும் 10 இளைஞர்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி வடக்கு [மேலும்…]
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னாள் எம்.எல்.ஏ.வான தொம்மலூர் சிவசங்கரப்பா (94) அவர்கள் காலமானார். வயது மூப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நலக் [மேலும்…]
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநில அமைச்சரும், மூத்தத் தலைவருமான நிதின் நபின் [மேலும்…]
கன்னியாகுமரி மாவட்டம், முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். ஐயப்ப பக்தர்களின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா [மேலும்…]
நடிகர் விமல் மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும், கிராமிய பின்னணி கொண்டத் திரைப்படமான ‘வடம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் [மேலும்…]
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), நடுநிலைப் பள்ளி அளவில் (6 முதல் 8 ஆம் வகுப்பு) அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக, [மேலும்…]
பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (டிசம்பர் 13) டெல்லி சென்றார். அவர் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் [மேலும்…]
நாம் உறங்கும்போது உடல் ஓய்வெடுத்தாலும், நம்முடைய மூளை ஆச்சரியப்படும் விதத்தில் சுறுசுறுப்பாகவே இருக்கிறது. நாம் காணும் கனவுகள் மற்றும் திகிலூட்டும் கனவுகள் நம் மனம் [மேலும்…]