தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 ஆகிய தேதிகளில் கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கொல்லத்தில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(16328), வரும் 11,13 ஆகிய தேதிகளில் குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக கொல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும்.
கடந்த 15 ஆண்டுகளாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த கொளத்தூர் தொகுதி, இன்று தவெக-வின் அலை வீச்சால் ஆடிப்போய்க் [மேலும்…]
இணைய மேடையிலிருந்து கிடைத்த தரவுகளின்படி, மே 5ஆம் நாள் வரை, 2026ஆம் ஆண்டு சீனாவில் திரைப்படங்களின் மொத்த வசூல் 1360கோடி யுவானைத் தாண்டியுள்ளது. மே [மேலும்…]
கியூபாவின் மீதான தடை நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக்கியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், கியூபாவின் மீதான தடை நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக்கியுள்ளது. [மேலும்…]
தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில், 1952-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஒரு ‘தொங்கு சட்டமன்றம் அமைவதற்கான [மேலும்…]
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 34.92% வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. [மேலும்…]
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். [மேலும்…]