இந்தியா

பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி வேஷ்ட்டி சட்டை அணிந்து பங்கேற்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், [மேலும்…]

இந்தியா

கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 15 இந்தியர்களும் மீட்பு

சோமாலியா கடற்கரை அருகே கடத்தப்பட்ட MV Lila Norfolk கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக அதிகாரிகளை [மேலும்…]

இந்தியா

ஜனவரி 29-ல் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு ஜனவரி 29-ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 1 [மேலும்…]

இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல்… வரும் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக வரும் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் [மேலும்…]

இந்தியா

அதானி வழக்கில் சிறப்புக்குழு தேவையில்லை…!!

அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு ஏதும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனங்களில் மோசடி நடைபெறுவதாக அமெரிக்காவை சேர்ந்த [மேலும்…]

ஆன்மிகம் இந்தியா

ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி [மேலும்…]

இந்தியா

விபத்து ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை… மத்திய அரசின் புதிய திட்டம்….!!!

இந்தியாவில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு [மேலும்…]

இந்தியா

இனி வங்கி கணக்கில் மட்டுமே சம்பளம் டெபாசிட்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் சம்பளம் இனி அவர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் [மேலும்…]

இந்தியா

ரூ.2000 நோட்டுகள் செல்லும்…. ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடி ஆகும் என்றும் இதுவரை 97.38 சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. [மேலும்…]

இந்தியா

சேமிக்கும் பணத்தை டபுளாக்கும்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!!

எதிர்கால செலவுக்காக சேமிப்பு நினைப்பவர்களுக்கு தபால் அலுவலகத்தில் ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அதில் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் இரட்டிப்பு [மேலும்…]