தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக பி.கே.செந்தில்குமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட எஸ்பியாக [மேலும்…]
Category: இந்தியா
பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் சிறப்பம்சங்கள்
கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல [மேலும்…]
கர்நாடகா, தெலங்கானா நீதிமன்ற நீதிபதிகள் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் – குடியரசு தலைவர் உத்தரவு!
கர்நாடகா, தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா உயர்நீதிமன்ற [மேலும்…]
டெல்லியில் கனமழை; 100 விமானங்கள் தாமதம், 40 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
வெள்ளிக்கிழமை அதிகாலையில் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் விமான சேவைகள் [மேலும்…]
அமெரிக்க பாதுகாப்புத் தலைவருடன் ராஜ்நாத் சிங் உரையாடல்
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேசினார். [மேலும்…]
இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, முக்கியமான ராணுவ வன்பொருள் மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டாலர் [மேலும்…]
ஏப்ரல் 2025இல் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை
வியாழக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஏப்ரல் 2025 இல் இதுவரை இல்லாத [மேலும்…]
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்!
மாஸ்கோ வெற்றி தின பேரணியில் பிரதமர் மோடிக்குப் பதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். 2ம் உலகப் போரின் போது ஜெர்மனியை ரஷ்யா வென்றது. [மேலும்…]
ஆந்திரா : திருப்பதி மலையில் கொட்டித் தீர்த்த கனமழை!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் அங்குக் குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருப்பதி மலையில் கோடை வெயில் சுட்டெரித்து வந்ததால் சுவாமி [மேலும்…]
வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்த புது முயற்சிகளை அறிமுகப்படுத்தும் எலக்ஷன் கமிஷன்
வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்துவதையும் வாக்காளர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட மூன்று முயற்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது. மார்ச் மாதம் [மேலும்…]
கர்நாடகாவில் விபரீதத்தில் முடிந்த பந்தயம்
கர்நாடகாவில் நடந்த ஒரு துயர சம்பவத்தில் , 21 வயது இளைஞர் ஒருவர் ₹10,000 பந்தயத்தில் ஐந்து முழு மது பாட்டில்களை குடித்ததால் இறந்தார். [மேலும்…]
