கர்நாடகாவில் விபரீதத்தில் முடிந்த பந்தயம்

Estimated read time 0 min read

கர்நாடகாவில் நடந்த ஒரு துயர சம்பவத்தில் , 21 வயது இளைஞர் ஒருவர் ₹10,000 பந்தயத்தில் ஐந்து முழு மது பாட்டில்களை குடித்ததால் இறந்தார்.
அவரது நண்பர் வெங்கட ரெட்டி சவால் விடுத்ததன் பேரில், மதுவைத் தண்ணீர் கலக்கலாம் குடித்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தண்ணீர் கலக்காத மதுபானத்தை குடித்த பிறகு, கார்த்திக் நோய்வாய்ப்பட்டு, பின்னர் கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாகலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் சிகிச்சையின் போது இறந்தார்.

You May Also Like

More From Author