தமிழகத்தில் அவசர கால மருத்துவ தேவைகளுக்காக செயல்பட்டு வரும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவையை, இனி வாட்ஸ்அப் மூலமாகவும் எளிதாக பெறலாம். இந்த புதிய வசதியை [மேலும்…]
Category: இந்தியா
மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை – புனே விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் அடுத்தடுத்து 20 வாகனங்கள் மோதி கொண்டதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். [மேலும்…]
அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!
நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் [மேலும்…]
பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!
5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, வேண்டுமென்றே இரண்டு கால்களையும் மருத்துவர் வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த [மேலும்…]
சின்னச்சாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு ஏற்றது கிடையாது
பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்குப் பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கமிஷனின் [மேலும்…]
பிரதமர் மோடியின் பயணத்தில் கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். அவரது பயண அட்டவணையில் பதவியேற்பு விழாக்கள், கோயில் [மேலும்…]
உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட வணிக புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட தரவுகளின்படி, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகளவில் மிகவும் பிரபலமான ஜனநாயகத் [மேலும்…]
மாலத்தீவிற்கு ரூ.4,850 கோடி கடன் உதவி வழங்கியது இந்தியா
மாலத்தீவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி ரூ.4,850 கோடி மதிப்புள்ள புதிய கடன் கிரெடிட்டை (LoC) நீட்டிப்பதன் மூலம் [மேலும்…]
சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!
இந்தியாவில் வீட்டின் கூரை மேல் அமைக்கப்படும் சூரிய மின்தகடுகளுக்கான இன்வெர்டர்களில் 80 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பதால் சைபர் தாக்குதல்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்கவும், தரவுகளை [மேலும்…]
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி விலகிய நிலையில், விரைவில் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், மாநிலங்களவை [மேலும்…]
இந்த ஆண்டு Intel 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது
இந்த ஆண்டு சுமார் 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்திற்குள் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு மத்தியில் இந்த முடிவு வந்துள்ளது. [மேலும்…]
