சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின் சீன இராணுவ விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு மார்ச் 18ஆம் நாள் பதிலளித்தார். 2026ஆம் [மேலும்…]
Category: உலகம்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!
ஆப்கானிஸ்தானில் இன்று 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் [மேலும்…]
வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி
அடுத்த வார தொடக்கத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடங்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியப் பிரதேசத்தில் நிலவி வரும் [மேலும்…]
இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்
ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்களை திரும்பப் அனுப்புவதாக அதிபர் முகமது முய்சு கூறியதை, மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கடுமையாக சாடியுள்ளார். மாலத்தீவு [மேலும்…]
தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) அவரது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் நடந்த முக்கியமான குடியரசுக் கட்சியின் தேர்தலில் நிக்கி [மேலும்…]
ஏர் மொரீஷியஸ் விமானத்தில் இயந்திர கோளாறு : பயணிகள் அவதி!
ஏர் மொரீஷியஸ் விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது எம்கே 749 என்ற ஏர் மொரிஷியஸ் விமானம் மும்பையில் இருந்து [மேலும்…]
அமெரிக்காவில் கார், வேன் நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே கார், வேன் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மதீரா கவுன்டி [மேலும்…]
ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!
ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவில் இருக்கும் இந்தியர்கள் [மேலும்…]
வெனிசுலாவில் தங்க சுரங்க விபத்து: 14 பேர் பலி!
வெனிசுலா நாட்டின் அங்கோஸ்டுராவில் உள்ள தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில், 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் மண்ணுக்குள் புதைந்திருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று [மேலும்…]
லிபியா: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!
லிபியா கடற்கரையிலிருந்து, சிலர் படகு மூலம் ஐரோப்பாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது, நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 பேர் உயிரிழந்தனர். லிபியா நாடு [மேலும்…]
பாங்காங் உறைந்த ஏரி மராத்தான்: உலகம் முழுவதிலுமிருந்து 120 போட்டியாளர்கள் பங்கேற்பு
லடாக்கில் உள்ள பாங்காங் உறைந்த ஏரி மராத்தானின் இரண்டாவது பதிப்பில் ஏழு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர். ‘உலகின் மிக [மேலும்…]
