அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் வான்வழிப் [மேலும்…]
Category: உலகம்
இந்திய தூதரை ‘நம்பிக்கையில்லாதவர்’ என்று பாகிஸ்தான் அறிவிப்பு
புது தில்லியில் உள்ள ஒரு பாகிஸ்தான் அதிகாரியை ‘persona non grata’ என்று இந்தியா அறிவித்த பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் [மேலும்…]
என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. போர் நிறுத்தம் [மேலும்…]
இங்கிலாந்து பிரதமர் வீட்டில் திடீர் தீ விபத்து… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
வடக்கு லண்டனில் பிரிட்டிஷ் பிரதமரான சர் கீர் ஸ்டார்மர் உள்ளார். அங்குள்ள இவரது வீட்டில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது [மேலும்…]
400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ‘பறக்கும் அரண்மனை’ ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் கத்தார் அரச குடும்பத்திடமிருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள போயிங் 747-8 விமானத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலித்து [மேலும்…]
வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன
அமெரிக்காவும், சீனாவும் தங்கள் தற்போதைய வர்த்தகப் போரில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் 115% வரி கட்டணங்களைக் குறைத்துள்ளன. இந்த [மேலும்…]
குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிகளை மாற்றும் இங்கிலாந்து
குடியேற்றத்தைக் குறைப்பதற்கும், நாட்டில் யார் வாழலாம் மற்றும் வேலை செய்யலாம் என்பதற்கான கட்டுப்பாட்டை இறுக்குவதற்கும், விசா மற்றும் குடியேற்றச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்த [மேலும்…]
இலங்கை : பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கதிர்காமத்தில் இருந்து மத்திய இலங்கையில் [மேலும்…]
‘2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்’: பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்
ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை (மே [மேலும்…]
பிரதமர் மோடியையும், ஷெபாஷ் ஷெரிப்பையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பாராட்டிய டிரம்ப்..!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா [மேலும்…]
ஆண்களின் குரலை மட்டும் கேட்க முடியலை சீனப் பெண்ணுக்கு வந்த அரிய வகை வியாதி..!!!
சீனாவின் சென் என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட மருத்துவ ரீதியான பிரச்னை, உலகம் முழுவதும் மருத்துவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினசரி வேலைச்சுமை மற்றும் தூக்கமின்மை [மேலும்…]
