உலகம்

இந்தியா – பாகிஸ்தான் போர் கவலையளிக்கிறது : சீனா கருத்து!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிகழும் போர் கவலை அளிப்பதாகச் சீனா கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் [மேலும்…]

உலகம்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல்  

பாகிஸ்தான் ராணுவ தலைமையில் கலகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, ராணுவத் [மேலும்…]

உலகம்

திடீரென நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்..!

2024-ல் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், ஹசீனாவும், அவரது முக்கிய ஆதரவாளர்களும் நாட்டை [மேலும்…]

உலகம்

இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து!

இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் [மேலும்…]

உலகம்

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது – ஜே.டி.வான்ஸ்

இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க தலையிடாது என அந்நாட்டு துணை வான்ஸ தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத [மேலும்…]

உலகம்

இந்தியாவிற்கு வலுவான ஆதரவை வழங்கியுள்ளார் பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலின் போது, ​​பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு வலுவான [மேலும்…]

உலகம்

பாகிஸ்தான் பங்குச் சந்தை  கடும் வீழ்ச்சி

இந்தியாவுடனான அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களால் தூண்டப்பட்ட கூர்மையான சரிவுக்குப் பிறகு பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) வியாழக்கிழமை (மே 8) தீவிர [மேலும்…]

உலகம்

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுரை

இந்தியாவின் ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் லாகூரை விட்டு வெளியேற மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு தூதரக பணியாளர்கள், குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் [மேலும்…]

உலகம்

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு மட்டும் போகாதீங்க… பிரபல நாடு வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!! 

ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மே 7, 2025 அன்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA), இந்தியா மற்றும் [மேலும்…]

உலகம்

இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்  

வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு சைரன்கள் ஒலித்தன என்றும் மக்கள் தங்கள் வீடுகளை [மேலும்…]