ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. [மேலும்…]
Category: உலகம்
ரஷ்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்…சுனாமி அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகிய [மேலும்…]
ஜெர்மனி : 1970-ல் கட்டப்பட்ட 22 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்!
ஜெர்மனியின் டியூஸ்பர்க்கில் உள்ள 22 மாடிகளைக் கொண்ட பிரமாண்ட கட்டடம் வெடிமருந்துகளைக் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஹோச்சைட் மாவட்டத்தின் மறுவடிவமைப்புக்காக அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று [மேலும்…]
அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யாத நாடுகளுக்கு 15-20% வரிகள்: டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டனுடன் தனி வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளாத நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை முழுமையான வரி [மேலும்…]
துருக்கி காட்டுத்தீ!
துருக்கியில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. துருக்கியில் கடந்த சில வாரங்களாகக் காட்டுத்தீ பரவி பெரும் [மேலும்…]
டிரம்ப் ‘மிகப்பெரிய’ ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கிறார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் வர்த்தக உடன்பாட்டை எட்டியுள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள [மேலும்…]
இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்து – 9 பேர் பலி!
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்தில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. [மேலும்…]
“கொரோனாவுக்கு எதிராக உலகம் நம்பிய நபர்”… டாக்டர் நபரோ திடீரென காலமானார் – மருத்துவ உலகம் அதிர்ச்சி..!!!
பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர் டேவிட் நபரோ (வயது 75) சுவிட்சர்லாந்தில் உள்ள தனது வீட்டில் திடீரென இயற்கை எய்தினார். இவர், பறவைக்காய்ச்சல், எபோலா, மற்றும் [மேலும்…]
பிரபல காப்பீட்டு நிறுவனத்தின் தகவல் ஹேக் செய்யப்பட்டது
வட அமெரிக்காவின் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் 1.4 மில்லியன் அமெரிக்க வாடிக்கையாளர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோரின் தனிப்பட்ட [மேலும்…]
கம்போடியா-தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
எல்லையில் மூன்று நாட்கள் நடந்த கொடிய மோதல்களுக்குப் பிறகு, தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்கள் உடனடியாக போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி [மேலும்…]
தீவிரமடையும் தாய்லாந்து-கம்போடியா மோதல்; 30க்கும் மேற்பட்டோர் பலி
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான கடுமையான எல்லை மோதல்கள் தொடர்ந்து மூன்றாவது நாளில் நுழைந்துள்ளன. இதனால் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 81,000 க்கும் [மேலும்…]
