ஈரான் நாட்டுடன் போர் புரிந்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தனது கவனத்தைக் கியூபா நாட்டின் பக்கம் திருப்பியுள்ளார். அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் [மேலும்…]
Category: உலகம்
புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு மன்னர் சார்லஸ் வெளியிட்ட முதல் அறிக்கை
புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு இங்கிலாந்து மன்னர் சார்லஸ், தனக்கு ஆதரவு மற்றும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் புற்றுநோய் தொண்டு [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு!
ஆப்கானிஸ்தானில் இன்று 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் [மேலும்…]
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் : ரஷ்யா வலியுறுத்தல்!
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைத்து இந்தியாவிற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கான உரிமைக்கு [மேலும்…]
அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் – 2 பேர் பலி
அமெரிக்காவின் ஓகையோ (Ohio) மாநில பல்கலைக்கழக விமான நிலையத்தில் இருந்து பம்பார்டியர் சேலஞ்சர் 600 ரக சிறிய விமானம் ஒன்று புறப்பட்டு, புளோரிடாவின் நேபிள்ஸ் [மேலும்…]
லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல் – 3 பேர் பலி
ஹமாஸ்க்கு எதிராக காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லாபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது [மேலும்…]
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்…
பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் GFZ இந்த தகவலை வெளியிட்டது. 10 [மேலும்…]
ஹல்த்வானி வன்முறை: 5 பேர் கைது, 5,000 பேர் மீது வழக்கு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு
கடந்த வியாழன் அன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த வன்முறை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த [மேலும்…]
AI தொழில்நுட்பம் மூலம் போர் புரியம் இஸ்ரேல் !
இஸ்ரேல் இராணுவம் காசாவில் முதன்முறையாக சில செயற்கை நுண்ணறிவு வைத்து இயக்கப்படும் இராணுவ தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற [மேலும்…]
12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்
பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் போலீஸ் தடியடி – பதற்றம்
இலங்கை யாழ்ப்பாணம் முற்றவெளியில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், நடிகைகள், ரம்பா, தமன்னா, நடிகர்கள் சிவா, யோகி பாபு உள்ளிட்டோர் [மேலும்…]
