மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இருவர் மட்டுமே அமரக்கூடிய போர் விமானத்தில், [மேலும்…]
Category: ஆன்மிகம்
மகரவிளக்கு பூஜை! : சபரிமலை ஐயப்பன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அலகு குத்தியும், காவடி சுமந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய [மேலும்…]
SpaDeX திட்டத்தை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்த ஆண்டின் கடைசி திட்டமான “Space Docking Experiment” அல்லது SpaDeX ஏவுதலுக்குத் தயாராகி வருகிறது. மனித [மேலும்…]
அனுமன் ஜெயந்தி விழா- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1,00,008 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் [மேலும்…]
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை நான்கு மணிக்கு திறக்கப்பட உள்ளது. சபரிமலை மகரவிளக்கு மஹோத்ஸவத்திற்காக சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா [மேலும்…]
மகர விளக்கு பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறப்பு!
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை [மேலும்…]
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் சனி மகா பிரதோஷ விழா!
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சனி மகா பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த வருடத்தின் கடைசி பிரதோஷம் என்பதாலும், சனி [மேலும்…]
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!
விடுமுறை தினத்தையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காரைக்கால் அடுத்த திருநள்ளாற்றில் அமைந்துள்ள சனீஸ்வர பகவான் கோயில் உலக புகழ்பெற்றதாக [மேலும்…]
அத்திவரதர் 40 வருடங்கள் நீரில் மூழ்கி இருக்க காரணம் என்ன தெரியுமா.?
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அனைத்து கோவில்களிலும் மூலவர் [மேலும்…]
தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!
தொடர் விடுமுறையையொட்டி உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் [மேலும்…]