ஆகாசவாணியில் (வானொலி) 50 வருடங்களுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் ஆர் எஸ் வெங்கட்ராமன். இவர் தமிழ் செய்தி பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர்.கடந்த 1947 [மேலும்…]
Category: ஆன்மிகம்
காரமடை செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. காரமடை காந்தி சாலையில் அமைந்துள்ள செல்வ [மேலும்…]
சாமியே சரணம் ஐயப்பா!! மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல் ஆரம்பம் ஆகிறது. இன்றைய [மேலும்…]
சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை [மேலும்…]
ஐப்பசி மாத பௌர்ணமி – குடந்தை மகாமக குளக்கரையில் மகா லிங்கங்களுக்கு அன்னாபிஷேகம்!
ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள புண்ணிய தீர்த்தமான மகாமக குளக்கரையில் அமைந்துள்ள உள்ள 16 சோடச மகா லிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. [மேலும்…]
திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.
திருவண்ணாமலை –தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது திருக்கார்த்திகை தினமாக [மேலும்…]
நவகிரக பாதிப்பை விலக்கும் கார்த்திகை மாதம் .. சிறப்புகள் என்ன தெரியுமா?
சென்னை –கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ,கார்த்திகை மாதத்தில் செய்யும் தானங்களின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். கார்த்திகை மாதத்தின் [மேலும்…]
உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாத ஸ்வாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா!
பிரசித்தி பெற்ற உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாத ஸ்வாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திருச்சியில் அமைந்துள்ள உய்யக்கொண்டான் திருமலை எனப்படும் [மேலும்…]
மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளள மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா நடைபெற்றது. மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி [மேலும்…]
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் துலா உற்சவ விழா – பக்தர்கள் தரிசனம்!
துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாயூரநாதர் கோயிலில் துலா [மேலும்…]
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் ஆராட்டு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாளுக்கு தளியல் ஆற்றில் நடைபெற்ற ஆராட்டு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் [மேலும்…]