விருதுநகர் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா – அலைமோதிய பக்தர் கூட்டம்!

Estimated read time 1 min read

விருதுநகரில் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

https://youtu.be/KVcELgcwQPw?si=pJrXlLVKItuW1lSe

சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

புகழ்பெற்ற இந்த கோயிலில் சிவராத்திரியையொட்டி காலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயிலில் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

You May Also Like

More From Author