2021ஆம் ஆண்டின் செப்டம்பரில் ஷாஆன்சி மாகாணத்தின் யூலின் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ள ஷி ச்சின்பிங், மக்களின் பக்கத்தில் நிலையாகவும் உறுதியாகவும் நிற்க வேண்டும் [மேலும்…]
Category: ஆன்மிகம்
பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடும் வெயிலிலும் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை [மேலும்…]
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் [மேலும்…]
பஞ்சமி திதியையொட்டி ஸ்ரீமங்கல வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!
மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீமங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ மங்கள வாராஹி [மேலும்…]
சிவன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா!
திருவள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த மங்களாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் புனித நீர் எடுத்து [மேலும்…]
ஞானபுரீஷ்வரர் கோயிலில் நடந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி!
மயிலாடுதுறையில் உள்ள ஞானபுரீஷ்வரர் கோயிலில் “பார்வதி கல்யாணம்” என்ற கருப்பொருளில் பொம்மலாட்டம் நடைபெற்றது. பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து 5 வயதிலேயே கானகம் சென்ற பார்வதி [மேலும்…]
புத்த பூர்ணிமா திருநாள்: புனித நீராடிய பக்தர்கள்!
புத்த பூர்ணிமாவையொட்டி வடமாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். நாடு முழுவதும் புத்த பூர்ணிமா திருநாளை மக்கள் வெகு விமர்சையாக [மேலும்…]
வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை, தேரோட்டம்!
வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடைபெற்றது. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி [மேலும்…]
திருக்காமீஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்!
புதுச்சேரியில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வில்லியனூரில் அமைந்துள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று [மேலும்…]
ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகப்பெருமான், ஆதிரெத்தினேஷ்வரர் ஆகியோர் [மேலும்…]
கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!
கன்னியாகுமரி கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், குமரி அம்மன், பகவதி அம்மன், பகவதி தேவி என்று அழைக்கப்படுகிறாள். இந்த அம்மை ஏன் கன்னியாகுமரி என்று அழைக்கப்படுகிறாள் [மேலும்…]
