ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கான அட்டவணை வெளியீட்டு நேரம் தொடர்பாக மத்திய ரெயில்வே துறை முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இதுவரை, [மேலும்…]
Category: ஆன்மிகம்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 44 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி [மேலும்…]
வந்தவாசி கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமந்த ஜெயந்தி விழா
வந்தவாசி, ஜன 11: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் இன்று 63 ஆம் ஆண்டு அனுமந்த ஜெயந்தி விழா [மேலும்…]
வந்தவாசி பகுதியில் பிரதோஷ வழிபாடு
வந்தவாசி, ஜன 10: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி விழா
மதுரை, ஜன 5 உலகில் எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் விழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பரங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி [மேலும்…]
ஏழுமலையானுக்கு வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா…??
உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திருப்பதியில் [மேலும்…]
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி [மேலும்…]
புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள்
வந்தவாசி, ஜன 02: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வந்தவாசி [மேலும்…]
கடந்த வருடம் திருப்பதி ஏழுமலையான் வருமானம் எவ்வளவு தெரியுமா?…
திருப்பதி கோவிலில் கடந்த வருடம் மற்றும் 1398 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வந்துள்ளதாக கோவில் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் [மேலும்…]