கவிதை

மது

மது! கவிஞர் இரா .இரவி அதனை நீ குடிக்க அது உன் உயிர் குடிக்கும் மது ! இலவசமென்றாலும் வேண்டாம் உனைக் கொல்லும் நஞ்சு [மேலும்…]

கவிதை

தமிழ்மொழி

உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி – கவிஞர் இரா.இரவி இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி உலகப் பொதுமறையை உலகிற்கு [மேலும்…]

கவிதை

மூவாத்தமிழ்!

மூவாத் தமிழ் – கவிஞர் இரா. இரவி ***** உலகின் முதல்மொழி தமிழ்மொழி உலகின் முதல் மனிதன் தமிழன்! உலகிற்கு உரைக்க உரைப்போம் உலகமும் [மேலும்…]

கவிதை

தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி.

தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி இனத்தை அழிக்க மொழியை அழிப்பார்கள் இனத்தைக் காக்க மொழியைக் காத்திடுங்கள்! தினந்தோறும் தமிழ்க்கொலை [மேலும்…]

கவிதை

ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி

ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி இன்பம் துன்பம் இரண்டும் கடந்து போகும்! உணர்க இன்னல் இல்லாத மனிதன் இல்லை! யாருக்கும் நிரந்தரமன்று இன்பம்! அறிந்திடுக [மேலும்…]

கவிதை

உனது விழிகளில்

பொய்யுரைக்கும் என்பான் கவி உன் மைதீட்டிய விழிகள்… என்றாலும் மண்ணாளும் மைந்தரும் விண்ணாளும் வேந்தரும் உன் விழி அசைவில் என்னாளும் வீழ்வான், புன்னகைப் பெண்ணே.. [மேலும்…]